sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பாரதியார்

/

அன்பு பொங்க வாழ்வோம்

/

அன்பு பொங்க வாழ்வோம்

அன்பு பொங்க வாழ்வோம்

அன்பு பொங்க வாழ்வோம்


ADDED : நவ 19, 2012 11:11 AM

Google News

ADDED : நவ 19, 2012 11:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வத்தின் பெயரால் மக்கள் மனதில் பகைத்தீயை உண்டாக்குபவர்கள் மூடர்கள். இங்கிருப்பது ஒரே ஒரு தெய்வம் மட்டுமே. அதனையே ஆயிரம் ஆயிரம் பெயர்களால் வணங்குகிறோம்.

* அன்பைக் காட்டிலும் சிறந்த தவநெறி வேறில்லை. அதனால் மக்கள் அனைவரும் அன்பு வழியில் வாழ்ந்தால் இன்பம் அனைத்தையும் பெற்று சிறப்புடன் வாழலாம்.

* மனதில் அச்சத்திற்கு இடம் அளிக்கக்கூடாது. உச்சிவானம் இரண்டாகப் பிளந்து நம் மீது விழுந்தபோதும் அச்சம் கொள்ளக்கூடாது.

* உலகில் ஜாதிகள் இரண்டைத் தவிர வேறில்லை. நீதிவழியில் வாழும் நேர்மையானவர்கள் மேல் ஜாதியினர். மற்றவர்கள் கீழ்ஜாதியினர்.

* அன்பு உள்ள இடத்தில் அச்சத்திற்கு இடம் இருப்பது இல்லை. கவலை, சோர்வு, அச்சம் ஆகிய பண்புகள் அனைத்தும் அன்புணர்வால் அகற்றப்படுகின்றன.

* மனக் கட்டுப்பாட்டுடன் வாழ்தல், பிறர் நலம் வேண்டுதல், துன்பம் கண்டு இரங்குதல், இறைவனைப் போற்றுதல் இவையே ஒருமனிதன் ஆற்ற வேண்டிய கடமைகள்.

- பாரதியார்



Trending





      Dinamalar
      Follow us